ஐபிஎல்

புதுடெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் இடையிலேயே விலகியது தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: தான் தனிப்பட்ட முறையில் இன்னொருவருடன் பேசியதை ஒலிபரப்பி, விதியை மீறிவிட்டதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின்மீது இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது.
பெங்களூரு: ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
மும்பை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹார்திக் பாண்டியா அடுத்த ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாட முடியாது.
புதுடெல்லி: அடுத்த மாதம் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடக்கவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக ரிஷப் பன்ட் செயல்பட வேண்டும் என்று அவ்வணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.